பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் கடமையினை பெறுப்பெற்றார்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தின் புதிய செயலாளராக எஸ். ரஜிவூ என்பவர் கடந்த செவ்வாய் கிழமை  (25)ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னால் பிரதேச செயலாளர்  முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு நியமனம் பெற்றதன் காரணமாக புதிய பிரதேச செயலாளராக இவர் கடமையினை பெறுப்பெற்றுக்கொண்டார்.

Related posts

உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது- றிஷாட்

wpengine

அரசின் கடன் ஒருவருடத்தில் 8.3வீத அதிகரிப்பு

wpengine

கந்தளாய் வீதியிலுள்ள 5 வர்த்தக நிலையங்களில் கொள்ளை

wpengine