பிரதான செய்திகள்

முசலி கல்வி கோட்டத்தில் நான்கு மாணவிகள் மட்டுமே சித்தி

2016 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகி உள்ள நிலை.

மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்தில் மொத்தமாக 24 முஸ்லிம் , தமிழ் கத்தோலிக்க  பாடசாலைகள் அமையப்பெற்றுள்ள நிலையில்

புலமைப்பரீட்சையில் நான்கு பாடசாலைகளின்  மாணவர்கள் மட்டுமே சித்தியெய்துள்ளார்கள்.

மன்/சிலாவத்துறை பாடசாலையில் இரண்டு தமிழ் மாணவர்களும்,மன்/கூளாங்குளம் பாடசாலையில் ஒரு தமிழ் மாணவியும்,மன்/பெற்கேணி பாடசாலையில் ஒரு முஸ்லிம் மாணவியும் சித்தியெய்துள்ளனர் என அறிய முடிகின்றன.

மன்/சிலாவத்துறை பாடசாலை
எஸ்.சஞ்சய்- 160 புள்ளிகள் ,ஆர்.கௌசல்யா-151 புள்ளிகள்

மன்/கூளாங்குளம் பாடசாலை
எஸ். பவித்திரா-167 புள்ளிகள்

பீ.பீ.பொற்கேணி பாடசாலை
வை.ஆசிபா-156 புள்ளிகள்

முசலி கல்வி கோட்டத்தில் உயர்தர பாடசாலைகள்  5 இருந்தும் மன்/சிலாவத்துறை பாடசாலையில் மட்டும் இரண்டு மாணவர்கள் மட்டும் சித்தி அடைந்து உள்ள நிலையில் மீதியாக உள்ள நான்கு பாடசாலைகளிலும் யாரும் சித்தி அடையாத உயர்தர பாடசாலையாக இருந்து வருகின்றது. என்பது குறிப்பிடதக்கது.

unnamed-7

Related posts

கண்டால் கூட்டி வாருங்கள், விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் – நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்!

wpengine

மன்னார்,அரிப்பு வீதியில் ஆட்டோ தீக்கரை! பிரதேச சபையின் அசமந்த போக்கு

wpengine

சட்டவிரோத மண் அகழ்வு! மக்களை பற்றி சிந்திக்காத நல்லாட்சி அரசாங்கம்

wpengine