பிரதான செய்திகள்

முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டி வந்தவர் கைது

முகக்கவசம் அணியாமல் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு தள்ளுவண்டி ஒன்றில் எடுத்துச் சென்ற நபரை நேற்று (25) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அளுத்கம, தர்கா நகரை சேர்ந்த மொஹமட் அஜ்வால் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாவில்லு பேணற்காடு அறிவித்தல்! முஸ்லிம்கள் தோல்வியாகும் நிலை

wpengine

துப்பாக்கி சுட்டில் காதை பரிகொடுத்த பெல்ஜியம் பிரதமர் (வீடியோ)

wpengine

நிரபராதிகளை அவசரமாக விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine