பிரதான செய்திகள்

மீராவோடை அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

(முஹம்மது ஸில்மி)

இவ்வருட புனித  ரமழான் மாதத்தை முன்னிட்டு நேற்று  (11.06.2016) மாலை மீராவோடை சந்தைக்கட்டட தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜம்மிய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யாவின்  அனுசரணையுடன் இப்தார் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி இப்தார் நிகழ்வில் பொதுமக்கள் ,ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொன்டு சிறப்பித்தனர்.30a84a90-a96d-4b5e-81ef-f1377236d36a

 f5e63ec1-cdfc-4c84-9211-864922c92b85

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் பா.உ

wpengine

“முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

wpengine

வவுனியாவில் உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய மைத்திரியின் மாநாடு

wpengine