பிரதான செய்திகள்

மீண்டும் றிஷாட்டின் கட்சியில் இணைந்த முன்னால் தவிசாளர்

ஓட்டாமாவடி முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஏ பி எஸ் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிஸில், கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததனாலேயே தாம் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்த ஹமீட் தாம் மரணிக்கும் வரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸில் தவிசாளர் அமீர் அலியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை மூலதனமாக கொண்டு ஆட்சியதிகாரத்தை பாதுகாத்தனர்: அனுரகுமார

wpengine

மாவடிப்பள்ளி, அப்துல் ஹக்கில் கொலை; சந்தேக நபர்கள் கைது

wpengine

மன்னார்-அடம்பனில் கட்சி காரியாலயத்தை திறந்த றிஷாட் (படம்)

wpengine