பிரதான செய்திகள்

மீண்டும் மின்சார தடை காரணம் என்ன?

இலங்கை முழுவதும் தற்போது மின்சாரம்  தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் திடீரென இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதற்கான  காரணங்கள் தொடர்பாக  அவர் கருத்து எதுவும் வெளியிடவில்லை.

இதேவேளை  கடந்த மாதம் 25ஆம் திகதியும் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாகவே அப்போது மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக மின்சார சபையினர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் பதிவுசெய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Editor

41 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்த கோத்தா! கோரிக்கை பற்றி பேசுவோம்

wpengine

அபிவிருத்தியே எனது நோக்கம்-பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine