பிரதான செய்திகள்

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை கண்டித்து புத்தளம், தில்லையடியில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

புத்தளம், தில்லையடி சமூக சிறகுகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

Related posts

வெற்றிலை ஏற்றுமதியாளர்களின் ‘தீர்வை’ பிரச்சினையை பாகிஸ்தான் அரசு தீர்க்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

முதியோரை கௌரவித்து 50000 ரூபா கொடுப்பனவை வழங்கிய மன்னார் அரசாங்க அதிபர்

wpengine

மியான்மர் ரோஹிங்யா போராளிகள் – ராணுவம் இடையே மோதலில் 30 பேர் பலி

wpengine