பிரதான செய்திகள்

மின்சார ஊழியர்களுக்கு எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் சேவைக்கு சமுகமளிக்குமாறு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

 

குறித்த இறுதி எச்சரிக்கை உத்தரவை மின்சக்தி அமைச்சு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

துருவங்களாகும் இருமுனைச் சித்தாந்தங்கள்

wpengine

ஜெருசலம் விவகாரம்! அமெரிக்காவின் வீட்டோவால் ரத்து

wpengine

ஆணைக்குழுவை நியமிக்குமாறு முன்னாள் அமைச்சர் றிஷாட் ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine