பிரதான செய்திகள்

மின்சார இணைப்புக்காக சொந்த நிதியினை வழங்கிய றிப்ஹான் பதியுதீன்

( நசீர் சிஹான் )

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கான நீர்,மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டத்தின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன்

இன்று 2016.03.01 திருநாவுக்கரசு வீதி பட்டித்தோட்டத்தில் வசிக்கும் அருளானந்தம் தங்கமலர் அவர்களின் வீட்டிற்கான மின் இணைப்பிணை பெற்றுக்கொள்ளும்  முழுத் தொகை பணத்தினை  மன்னாரில் உள்ள காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

Related posts

புத்தளம் குப்பை விவகாரத்தில் அமைச்சரவையில் சம்பிக்கவுடன் குழப்படி செய்த அமைச்சர் றிஷாத்

wpengine

வவுனியாவில் விக்னேஸ்வரன்,சத்தியலிங்கம் மோதல்

wpengine

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

wpengine