செய்திகள்பிரதான செய்திகள்

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் வைப்பில் . .!

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 12 பில்லியனுக்கும் அதிகமான தொகை பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,732,263 குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபா உதவித்தொகை நாளைய தினத்திற்கு வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து பயனாளர்களும் தமது வங்கிக் கணக்குகளிலிருந்து நாளைய தினம் உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

ரூ.850,000 கோடி கடன் குண்டு! அமைச்சர் சஜித்

wpengine

ஹக்கீமை பொறுத்தவரையில் அவரின் மரணத்துடன் கட்சியும் மரணிக்க வேண்டும்

wpengine

கடிதங்களில் கையெழுத்திடவும், பதிலளிக்கவும் எனக்கு அமைச்சு பதவி தேவையில்லை-அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க

wpengine