பிரதான செய்திகள்

மாணவர் அனுமதி புதிய தேசிய கொள்கை – ஜனாதிபதி

பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலை அனுமதி தொடர்பில், அதிகாரிகளின் பின்னால் பெற்றோர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் குறித்த புதிய கொள்கை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மகளின் காதலன் வீட்டுக்குள் புகுந்ததால் உலக்கையால் அடித்துக்கொலை .

Maash

சீனா, சிங்கப்பூர் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையின் இறக்குமதியில் மற்றுமொரு பாய்ச்சல்

wpengine

கைவிடப்பட்ட மக்களைகையேற்கும் இயக்கமாக தேசிய காங்கிரஸ் விளங்குகிறது

wpengine