பிரதான செய்திகள்

மாணர்களுக்கான உயர் தர கல்வி வழி காட்டல்கருத்தரங்கு -2016

(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்)

கல்முனை மாநகரில் மிக வெற்றிகரமாக சமூக சேவைகளை முன்நெடுத்துவரும் மாற்றத்துக்கான இளைஞர்அமைப்பின் ஏற்பாட்டில்.

இவ்வருடம் க.பொ.த.சாதாரன தரப்பரீட்சை எழுதிய மாணர்களுக்கான உயர் தர கல்விவழிகாட்டல்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில்:

உயர்தரப் பாடநெறிகளை தெரிவு செய்தல்

உயர்தரம் கற்கின்ற போது மாணவர்களது திறன்களை விருத்தி செய்வது எவ்வாறு?

உயர்தரக்கல்வி பெறுபேறுகளும் பல்கலைக் கழக அனுமதியும்.

போன்ற தலைப்புகளில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: BCAS CAMPUS KALMUNAI (நகரமன்டபம்முன்பாக)

நேரம்:8.00மணி

காலம்:24.12.2016 (சனிக்கிழமை)

மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கெண்டு நடத்தப்படும்இக்
கருத்தரங்குக்கு மாணவ மாணவிகளை அன்புடன் அழைக்கிறோம்..!

வருகைய உறுதிப்படுத்த அழையுங்கள்:
0758424128 , 076708051

Related posts

கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்ல முடியும்

wpengine

“நீர்ப்பாசன செழுமை” வேலைத்திட்டம் திறந்து வைத்த மன்னார் அரசாங்க அதிபர்.

wpengine

65 ஆயிரம் வீடமைப்புத் திட்டம்! பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரிடம்

wpengine