அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்தையின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது .

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள காவலர் பிரிவுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 இலட்சம் ரூபா கட்டண நிலுவையை செலுத்தாத காரணத்தாலே நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி வசிக்கும் பிரதேசத்தில் நீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை.

குறித்த சொத்துக்கான நீர் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்

Related posts

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்திய கர்நாடக பிரஜைகள் 12 பேர் -காத்தான்குடியில் பொலிசாரால் கைது- பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளும் மீட்பு

wpengine

ஜே.எல்.கபூர் தலைமையில் காந்தி கொலை குறித்து விசாரிக்க புதிய குழு!

wpengine

மூளையை அடமானம் வைத்தாரா முஷர்ரப், பொய்யே அரசியல் மூலதனமா…?

wpengine