பிரதான செய்திகள்

மஹிந்தவையும் ,மைத்திரியையும் மீண்டும் இணைக்க முயற்சி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மீண்டும் ஒன்றிணைப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி விரைவில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் இணைப்பது குறித்து கலந்துரையாடுவது பற்றி அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் அமைச்சர் றிஷாட் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்காமல் பௌத்த மதகுரு செயற்பட்டார்.

wpengine

மன்னார் சவுத்பாறை சேர்ந்த வறிய குடும்பத்திற்கு பா.டெனிஸ்வரன் உதவி

wpengine