பிரதான செய்திகள்

மஹிந்தவின் நிழல் அமைச்சு கூடுகிறது

ஒன்றிணைந்த எதிர்கட்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய அரசின் அமைச்சர்களை கண்காணிக்கும் நோக்கில் குறித்த நிழல் அமைச்சு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில் அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் றிசாத்

wpengine

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 மேலதிக பஸ்களை இயக்கத் திட்டம்.

Maash

தமிழ்மொழித் தலைமைகளின் மீளிணைவிலுள்ள இடர்கள்!

wpengine