பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் IOC யில் நாளைய தினம் பெற்றோல் வினியோகம்! வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

மன்னார் I O C எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை முதல், முதல் கட்டமாக பெற்றோல் வினியோகம்….

தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் நேரம் இணைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர பெயர் பட்டியல் உள்ள கிராம அங்கத்தவர்களுக்கு மாத்திரமே பெட்ரோல் வழங்கப்படும்.

கிராமங்களை
சார்ந்த நபர்கள் எரிபொருள் விநியோக அட்டையுடன் சமூகமளிக்க வேண்டும்.

ஏனைய நபர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related posts

அரச ஊழியர்கள் ஏற்கனவே உள்ள கையெழுத்துக்களை பயன்படுத்துவதற்கு அனுமதி கோரிக்கை

wpengine

பயங்கரவாத கால கட்டத்தின்போது அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்

wpengine

மீண்டும் வந்துவிட்டு சென்ற மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகனறாஸ்

wpengine