பிரதான செய்திகள்

மன்னார் வைத்தியசாலைக்கு சென்று பொதி வழங்கிய முன்னால் உறுப்பினர்

வருட ஆரம்ப நாளான இன்று மன்னார் பொது வைத்தியசாலையில் சுகயீனமூற்று தங்கியிருக்கும் நோயாளர்களை நேரில் சென்ற வட மாகாண சபையின் முன்னால் உறுப்பினரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன்  பார்வையிட்டார்.

இதன் போது விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்களுக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர்களுக்கு தேவையான உணவு பொதிகளையும் வழங்கி வைத்தார்.

Related posts

யாழ். மாவட்டத்தில் அனர்த்தப் பாதிப்பின், சீன அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு.!

Maash

மட்டு கடலில் பாம்புகள்! இது சுனாமியின் அடையாளமா?

wpengine

பேஸ்புக் பதிவு மூலம் நாட்டு மக்களுக்கு சஜித் அறிவித்தல்

wpengine