பிரதான செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் விதியில் கோர விபத்து

மன்னார் இருந்து  யாழ்ப்பாண சங்குபிட்டி பிரதான வீதியில் முழங்காவில் நாகபாடுவான் பகுதியில் இன்று காலை  உழவு இயந்திரம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சிகிச்சைக்காக முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழ் . கடவுச்சீட்டு அலுவலக நடவடிக்கைகள் துரித கதியில் – உத்தியாகத்தோர் தேர்வுக்கு விசேட குழு விஜயம் .

Maash

அரச வர்த்­த­மானி அறி­விப்பை ரத்துச் செய்யக்கோரி 38 சிவில் அமைப்புகள்

wpengine

சாய்ந்தமருது மக்களே! தமிழ் மக்களின் சூழ்ச்சிக்கு துணை போக வேண்டாம் சிந்தியுங்கள்

wpengine