பிரதான செய்திகள்

மன்னார்-முன்தங்பிடிய பகுதியில் கேரள கஞ்சா

மன்னார் , முன்தங்பிடிய பிரதேசத்தில் விற்பனைக்காக வைத்திருந்த கேரள கஞ்சா 2 கிலோ 850 கிராமுடன் சந்தேசநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வங்காலை கடற்படை முகாமுக்கு கிடைத்த உளவுத்துறை தகவலை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞசாவின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

யாழ். புத்தூர் பகுதியில் தொல்பொருள் அகழ்வு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

Editor

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தாயும் 5 வயது மகனும்.

Maash

10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine