பிரதான செய்திகள்

மன்னார் முசலியில் மாணவி விபத்து! மண் அகழ்வு சாரதி

மன்னார், முசலி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அகத்திமுறிப்பு கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி முருங்கன், சிலாவத்துறை பிரதான வீதியில் வைத்து உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.

டெக்டரில் மண் ஏற்றிவந்த நிலையில் தான் இந்த மாணவி மீது விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவும் அறியமுடிகின்றது.

Related posts

எஸ்.பி.திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

wpengine

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌத்த துறவி ஒருவர் தமிழில் டிப்ளோமா பயின்று பட்டம் பெற்றார்.

Maash

புலி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தவிசாளர் மறுப்பு

wpengine