பிரதான செய்திகள்

மன்னார் முசலியில் மாணவி விபத்து! மண் அகழ்வு சாரதி

மன்னார், முசலி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அகத்திமுறிப்பு கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி முருங்கன், சிலாவத்துறை பிரதான வீதியில் வைத்து உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.

டெக்டரில் மண் ஏற்றிவந்த நிலையில் தான் இந்த மாணவி மீது விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவும் அறியமுடிகின்றது.

Related posts

“முரண்பாட்டு சமன்பாடு” கவிதை தொகுப்பு வெளியீடு

wpengine

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது குறித்து அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

wpengine

ஐக்கிய தேசியக்கட்சியின் பேரணி இன்று கொழும்பில் இடம்பெற்றது

wpengine