பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை! கடற்றொழில் அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட் (படங்கள்)

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்   அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் இன்று சந்தித்து  பேச்சு நடத்தினார் .

இச் சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுக மட்ட அமைப்புகளின் பிரநிதிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

நல்லாட்சியில் இனவாத கைதுகள்

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் மீளாய்வு

wpengine

ஹிஸ்புல்லாஹ் நகரில் சார்ஜர் இணைக்கப்பட்ட தொலைபேசியில் நீண்டநேரமாக உரையாடிய இளைஞர் உயிரிழப்பு

wpengine