பிரதான செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை

மன்னார் மாவட்ட மக்கள் பிறந்திருக்கும் விகாரி புத்தாண்டை சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று கொண்டாடியுள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக மன்னார் உப்புக்குளம், திருக்கேதீச்சரம் ஆகிய ஆலயங்களில் விசேட பூஜை இடம் பெற்றுள்ளது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.

புத்தாண்டு விசே பூஜை வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“சட்டம் சமனானது” எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து மாறி, தனது சுய நிலைக்கு வருகின்றது.

Maash

ஹிலாரிக்காக தேங்காய் உடைத்த கூட்டமைப்பு நீரை குடிக்கட்டும்-கோத்தபாய

wpengine

நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்.

wpengine