பிரதான செய்திகள்

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தலைவர் தெரிவு

மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மத்தி சமுர்த்தி வங்கியின்  2019 ஆண்டுக்கான கட்டுப்பாட்டுசபை உறுப்பினர் தெரிவு இன்றைய தினம் (29.01.2019) வங்கியின் முகாமையாளர் தலைமையில் நடைபெற்றுவுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இவ் வங்கியின் கீழ்வுள்ள  18 கிராம சேவையாளர் பிரிவில் இருக்கின்ற சங்க தலைவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

அதிகமான பெண்கள் தான் சங்க தலைவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மத்தி சமுர்த்தி வங்கியில் கடந்த வருடம் பயனாளிகளுடன் வங்கி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனாகரிகமான முறையில் நடந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

wpengine

பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் அமைச்சர் றிஷாட் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

பதியுதீனுடன் அரசாங்கத்துடன் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை

wpengine