பிரதான செய்திகள்

மன்னார்- பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 14.5 கிலோ கிராம் நிறையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் சந்தைப் பெறுமதி 14 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

விமலுக்கு கூச்சலிட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ள மக்கள்!

Editor

பாகுபலி -2 ஏப்ரல் 14-ந் திகதி………

wpengine

சமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை

wpengine