பிரதான செய்திகள்

மன்னார்- பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 14.5 கிலோ கிராம் நிறையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் சந்தைப் பெறுமதி 14 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் – நாமல் ராஜபக்ஷ

wpengine

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஒரு கொலைகாரர்”காட்டிக்கொடுப்பவன்

wpengine

இலங்கையில் போக்குவரத்து,உணவு பணவீக்கம் பல மடங்கு அதிகரிப்பு

wpengine