பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகம் முற்றுகை! போக்குவரத்து பாதிப்பு

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார் பீயர் பகுதியில் வாழும் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து மன்னார் நகர பிரதேச செயலகத்தை இன்று காலை 11மணிக்கு முற்றுகையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தலைமன்னார் பீயர் பகுதியில் பல வருடகாலமாக வசித்துவரும் மக்களுக்கு இதுவரைக்கும் வீடு கிடைக்கவில்லை என்ற “கொசத்துடனும் தமிழ் மக்களை புறக்கணிக்காதே! புறக்கணிக்காதே! என்ற கொசங்களுடன் பலர் கோரிக்கையினை முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

காவலில் உயிரிழந்த நிமேஷ் சத்சார என்ற இளைஞனின் விசாரணை மே 16ஆம் திகதி தொடங்க உத்தரவு .

Maash

வவுனியாவில் நூலகம் திறந்து வைப்பு

wpengine

செல்பி எடுத்தால் இடுப்பில் உதை

wpengine