பிரதான செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு! மாபெரும் கண்டனப்பேரணியொன்று வவுனியாவில்

மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு இடைக்காலதடை உத்தரவைக் கண்டித்து மாபெரும் கண்டனப்பேரணியொன்று வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்.12.07.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் குறித்த கண்டனப்பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இப் பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அங்கு மகஜரொன்றும் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னாரில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை பார்க்க சென்ற பெண்ணுக்கு நடந்த பரிதாபம்

wpengine

மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் தாமதமின்றி நடத்த வேண்டும்

wpengine