பிரதான செய்திகள்

மன்னார் ஆயருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ  இன்று (30) கடமையேற்கும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அரச பணியாளர்களுக்கு கவலையினை கொடுக்க உள்ள அரசாங்கம்

wpengine

வடமாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் – பா.டெனிஸ்வரன்

wpengine

ருஸ்டிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் விடுதலை செய்யவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை.

Maash