பிரதான செய்திகள்

மன்னார்,முள்ளிக்குளத்தில் மரக்கடத்தல்

மன்னார் – முள்ளிகுளம் வனப்பகுதியில் இடம்பெற்றுவந்த பாரியளவிலான மரக்கடத்தல் மோசடியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது , மரக்கடத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படவிருந்த மரக்குற்றிகள் தொகையொன்றும் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் இதன் போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்க நடவடிக்கை

wpengine

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

Editor

பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

wpengine