பிரதான செய்திகள்

மன்னார்,முசலி முஸ்லிம் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்!

மன்னார், சிலாபத்துறை முஸ்லிம் மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் சொத்துக்கள் மாற்று மத கிருஷ்தவ  மீனவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு கூலித் தொழில் செய்வதற்காக சென்ற ஒருவர் இக்காடக் கும்பல்களால் தாக்கப்பட்டு தற்போது சிலாபத்துறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் ஆரம்ப நிகழ்வாக கடந்த திங்கள் கிழமை அசம்பாவிதம் இடம்பெற்ற போது இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

மேலதிக செய்தியினை எதிர்பாருங்கள்

Related posts

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் செல்லும் வீதிகளில் யானை

wpengine

21வது திருத்தம் பசிலுக்கு ஆபத்து! மொட்டு கட்சி இரண்டாக உடையும் அபாயம்.

wpengine

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை சுட முயற்சித்த சார்ஜன்ட்!

Editor