பிரதான செய்திகள்

மன்னாரில் நீர் தடை

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

மன்னார் பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம், இன்று தடைப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கு அமைவாக, மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோகக் குழாய்களின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள், மேற்கொள்ளப்படவுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8 மணி தொடக்கம் மாலை  5 மணி வரை நீர் துண்டிப்பு அமுலில் இருக்கும் என, மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு எவ்வித வரியும் அறவிடப்பட மாட்டாது: நிதி அமைச்சு

wpengine

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும்´ஒலுசல´திறக்கப்படும்

wpengine

இலங்கை – இந்தியா பாலம் அமைச்சர் கபீர் ஹசீம்

wpengine