பிரதான செய்திகள்

மன்னாரில் சந்தேகத்திற்கிடமான பொதி

மன்னார் – அடம்பன் பகுதியில் பிரதான பாலத்துக்கு அருகில் சற்று முன்னர் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதியில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான மேலதிக தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கியூபா விமானம் விபத்து பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

wpengine

கிளிநொச்சியில் 15 மில்லியன் பெறுமதியான கஞ்சாவுடன் 29 வயது நபர் கைது .

Maash

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி

wpengine