பிரதான செய்திகள்

மன்னாரில் ஆங்கில டிப்போமா பாட நெறி

மன்னாரில் இன்று ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள ஞானோதைய மண்டபத்தில் அருட்தந்தை யூட் கறோல் தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம், சுமார் 15,000 வாகனங்கள் காத்திருப்பு!

Maash

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான நோன்புகால சுற்றறிக்கை

wpengine

சவூதி மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் பெடிகளோ கெம்பஸுக்கும் இடையில் கலந்துரையாடல்

wpengine