பிரதான செய்திகள்

மன்னாரில் ஆங்கில டிப்போமா பாட நெறி

மன்னாரில் இன்று ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள ஞானோதைய மண்டபத்தில் அருட்தந்தை யூட் கறோல் தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

சிராணி விஜேவிக்ரம (பா.உ) மோதல்! ஒருவர் உயிரிழப்பு

wpengine

வடக்கு முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுக்க செயற்படுவோம்! மாவை

wpengine

முஸ்லிம் திணைக்களம் நடாத்தியதேசிய மீலாதின் பரிசளிப்பு விழா – 2021

wpengine