பிரதான செய்திகள்

மதவழிபாட்டு தலங்களைப் பயன்படுத்த முடியாது

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பரப்புரைப் பணிகளுக்கு வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.

2002 1ஆம் இலக்க சட்டத் திருத்தத்தின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

படித்தவர்கள் திடசங்கட்பத்துடன், ஆத்மசுத்தியுடன் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

wpengine

உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக உதைபந்துகள் வழங்கி வைப்பு

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகம் முற்றுகை! போக்குவரத்து பாதிப்பு

wpengine