பிரதான செய்திகள்

மக்கள் தேசிய சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் உயிரிழந்துள்ளார்.

மக்கள் தேசிய சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஒருவர் மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

அசோக வடிகமன்கவ எனும் வேட்பாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

வடபுல மக்களுடைய குரலாக அமைச்சர் றிஷாட்! சிவில் சமூக சம்மேளனம் வாழ்த்து

wpengine

அமைச்சர் றிஷாட்டை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம் சிங்கள அரசியல்வாதி

wpengine

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை, நாளை திறந்து வைக்கவிருந்த நிலையில் துணைவேந்தருக்கு திடீர் மாரடைப்பு!

Editor