பிரதான செய்திகள்

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாது என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அடுத்த வருடம் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு சர்வதேச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மதகுருகள் வருகை தரவுள்ளனர்.

இது தொடர்பில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

ஐபோன் வாங்குவதற்காக குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்கு தண்டனை

wpengine

முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

wpengine

தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த நாம் விரும்பவில்லை

wpengine