பிரதான செய்திகள்

போலியான குற்றச்சாட்டு அமைச்சர் றிஷாட் சி.ஐ.டி முறைப்பாடு

மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்  அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்களம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன், குற்றப்புலனாய்வு பிரிவில் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்துள்ளார்.என அறிய முடிகின்றது.

 

Related posts

அமைச்சர் றிஷாட் தலையிட மாட்டார்! நீங்கள் நியாயமாக நடந்து கொள்வீர்களா?

wpengine

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்!!!! – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Maash

சரத் பொன்சேகா ஜனநாயக கட்சி என்ற கட்சியை உருவாக்க நடவடிக்கை

wpengine