பிரதான செய்திகள்

பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் உடகப்பிரிவு எதிர்வரும் காலங்களில் சங்கமாக உருவாக்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (02) மாலையிலிருந்தி பொலிஸ் ஊடகப் பிரிவின் செய்ற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

13வயது சிறுமியின் பாலியல் துஷ்பிரயோகம்! பெற்றோர்களின் பண ஆசை

wpengine

நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை! வீதியில் இறங்கத் தயார்.

wpengine

றிஷாட் சர்வதேச அரபு பாடசாலைகளை அமைத்துள்ளார் ஞானசார தேரர்

wpengine