பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பதிவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்ட யுவதி

காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.

அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தெவிமி என்ற குறித்த யுவதி இளைஞன் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவ்விளைஞர் யுவதியின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.fb_3132016_4

இதனையடுத்து அவ் யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவலை அவரது நண்பர்களே வெளியிட்டுள்ளனர்.

தற்கொலை முடிவுக்கு முன்னர் மரணம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவொன்றையும் இட்டுச்சென்றுள்ளார். மரணத்தின் பின்னர் அனைவரும் தன்மீது அன்பு செலுத்துவார்கள் என அவ் யுவதி தெரிவித்துள்ளார்.fb_3132016_2

Related posts

சிறுபான்மையினரின் மதஸ்தளங்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரபட்சம் அன்வர் தெரிவிப்பு

wpengine

இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் -காத்தான்குடியில் முன்னெடுப்பு

wpengine

கொரோனா – ஜனாஸாக்களை மன்னார்-முசலியில் நல்லடக்கம் செய்ய காணி தயார் !

wpengine