பிரதான செய்திகள்

பேர் பலியான பரிதாப சம்பவம்!

நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் தனியார் சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த லக்சரி பஸ் ஒன்றே இவ்வாறு நாத்தாண்டிய பகுதியில் திடீர் விபத்தில் சிக்கியது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மாறவில மற்றும் நாத்தாண்டிய வைத்தியடாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை உட்பட பல நாடுகள் மீது டிரம்ப் அறிவித்த வரிகள் ,90 நாட்களுக்கு இடைநிறுத்தம் .

Maash

மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

wpengine

பாடசாலை விடுமுறை பற்றி கல்வி அமைச்சின் அறிவிப்பு..!

Maash