பிரதான செய்திகள்

“பேசுகிறவர்கள் பேசட்டும்” அமைச்சர் றிஷாட் பதியுதீன்

யாரிடம் அறிவிக்க வேண்டுமோ அவர்களிடம் அறிவித்துவிட்டே உத்தியோகபூர்வ அலுவலுக்காக ஓமான் வந்தேன்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொலைபேசியில் தகவல்,

“உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் வந்துள்ளேன். ஓரிரு நாளில் திரும்பிவிடுவேன்” இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அவை தொடர்பில் அவரிடமே நேரடியாக கேட்டது தமிழன்  இணையம் ஒன்றிக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது ,

“உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் வந்துள்ளேன் . யாரிடம் அறிவிக்க வேண்டுமோ அவர்களிடம் அறிவித்துவிட்டே வந்தேன். ஓரிரு நாட்களில் நாடு திரும்பி விடுவேன்…”

என்றார் அமைச்சர்.

நீங்கள் வெளிநாடு சென்றது பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள் என்று சொன்னபோது,
“பேசுகிறவர்கள் பேசட்டும்…” என்று பதிலளித்தார் அமைச்சர்.

Related posts

கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் தொடர்பில் வெளிப்பட தன்மை அவசியம் வேண்டும்

wpengine

ஜனாதிபதி மனம் வைத்தால் எதிர்க்கட்சிகளின் இந்த சதிகளை முறியடிக்கும்

wpengine

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கூட வழங்க போதில்லை

wpengine