தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

புத்தள அரசியல்வாதிகளே! றமழான் மாதத்தில் தொடடும் மின் வெட்டு பின்னனி என்ன?

(காதர் முனவ்வர்)

வருடா வருடம் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில்  றமழான் மாதத்தில் முதல் நாளில் ஆரம்பிக்கும் மின்தடை இம்முறையும் வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.

நோன்பு காலங்களில் மக்கள் மார்க்க கடமைகளை அசௌகரிகம் இல்லாமல் செய்து கொள்வதற்காகவும், தொழுகைக்காக பள்ளிகளுக்கு செல்லுகின்ற மக்கள் அடுத்தவர்களுடன் முரண்பாடுகளை ஏட்படாமல் நடந்துகொள்வதற்கும் வழிவகுக்கும்.

எனவே புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளே, நலன் விரும்பிகளே கல்பிட்டி பிரதேசத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்க உதவி செய்ய் வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
றமழான் முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சாரசபைக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.

Related posts

இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை

wpengine

எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்க ஆளும் கட்சி தீவிர முயட்சி .

Maash

மறைந்திருந்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது நல்லாட்சியின் அதிசயம் -இக்பால் நப்ஹான் விசனம்

wpengine