பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

புத்தளம் மாவட்ட பட்டதாரிகளினால் முன்னால் அமைச்சர் கௌரவிப்பு

புத்தளம் மாவட்ட பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இதன் போது முன்னால் அமைச்சரின் சேவையினை பாராட்டி பொண்ணாடை போத்தி கௌரவிக்கப்பட்டார்.

Related posts

சபீக் ரஜாப்தீன் இல்லாத நிலையில் அதிஉயர்பீட கூட்டத்துக்கு சண்டியர்களை ஏற்பாடு செய்வது யார் ?  

wpengine

வவுனியா மாவட்ட வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

wpengine

அக்குரஸ்ஸயில் பிக்கு ஒருவர் மாயம்

wpengine