பிரதான செய்திகள்

புத்தளம்- கல்பிட்டி பகுதியில் 800 கிலோ கிராம் மஞ்சள் கடத்தல்!

புத்தளம் – கல்பிட்டியில் சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்ட 800 கிலோகிராம் மஞ்சள் பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.


கல்பிட்டி பொலிஸார் இதனை கைப்பற்றியுள்ளனர்.


பாரவூர்தி ஒன்றின் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட போதே இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் பா.உ

wpengine

அளுத்கமை சிறுவன் மீதான தாக்குதல் றிஷாட் கண்டனம்.

wpengine

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

wpengine