உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரான்ஸில் வெடி சம்பவம் – 37 பேர் காயம்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரில் இடம்பெற்ற வெடி விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெடிவிபத்து காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் நபர்கள் சிங்கு இருக்கிறார்களா என்று பாதுபாப்பு படையினர் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வட ,கிழக்கு அபிவிருத்திற்கு உதவ உள்ள சீனாவின் அரச நிறுவனம் -ஹிஸ்புல்லாஹ்

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய..!

Maash

நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை

wpengine