பிரதான செய்திகள்

பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார் கருணா- மஹிந்த

புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி புலனாய்வு பிரிவினரிடம் கருணா சரணடைந்தார்.

பிரபாகரனின் சடலத்தையும் அவர் தான் அடையாளம் காட்டினார்.

புலிகளுடன் சேர்ந்து அவர் அழியவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


மேலும், 2005 இல் நான் ஜனாதிபதியானதன் பின்னரே புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்- மீள்பார்வைக்கு இது சமர்ப்பணம்

wpengine

எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை

wpengine

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று பூர்த்தி

wpengine