பிரதான செய்திகள்

பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் அமீர் அலி, யோகஸ்வரன்

களுவான்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக  பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் இணைத்தலைமையில்  பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான  எஸ்.யோகேஸ்வரன் , மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும்   பிரதேச செயலாளர்   ஆகியோரும் கலந்து கொண்டனர்.

b3cb7a5a-8b5d-4a9e-9362-08da8eeb8672

கடந்த சில மாதகாலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள்  அமீர்  அலி மற்றும் யோகஸ்வரன் இருவருக்கும் கருத்துமோதல் நடைபெற்று வருகின்றது.

Related posts

தேர்தல் கால எதிர்த்தரப்பு வேட்பாளரை வசைபாடுவது போல பாலமுனை தொடர்

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை!-காஞ்சன விஜேசேகர-

Editor

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாட்டை பற்றி பிழையாக பேசி தெரிகின்றார்கள்

wpengine