பிரதான செய்திகள்

பிரதமர் வேட்பாளராக ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 29 ஆம் திகதி நாட்டில் நிலவும் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமான முறையான பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுப்பிய கடிதத்திற்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்வரும் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கட்டாருடனான உறவுகளை துண்டிக்க உள்ள நாடுகள்

wpengine

மைத்திரியின் சந்திப்பின் பின்னர் ஞானசார தேரர் விடுதலை

wpengine

கல்முனை நகர மண்டபத்தை மீள ஒப்படைக்க மாத இறுதி வரை மட்டும் அவகாசம்; ஆணையாளர் அறிக்கை

wpengine