பிரதான செய்திகள்

பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக றிஷாட் பதியுதீன் கையொப்பம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் 122 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

மஹிந்தவுக்கு எதிராக ஜே.வி.பியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் 102 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 122 பேரும் கையொப்பமிட்ட பிரேரணை தற்போது வெளியாகி உள்ளது.

Related posts

எனக்கு பெரும் அவமானம்! விடுதலை வேண்டும் -சுசந்திக்கா

wpengine

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் கல்வியை முன்னேற்றுவதே எனது நோக்கம்- இஷாக் ரஹ்மான்.

wpengine

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்! மன்னார் தவிசாளரை பேசவிடாமல் தடுத்த காதர் மஸ்தான் பா.உ

wpengine