பிரதான செய்திகள்

பாணின் விலை அதிகரிப்பிற்கான காரணம் நிதியமைச்சர் ரவி

பாணின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விளக்கமளித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

அரிசியை நுகரக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு விவசாயிகள் ஊடாக வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. கையிருப்பும் உள்ளது. அரிசிக்கான உற்பத்தி செலவீனமும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எமது விவசாயிகளை அதைரியப்படுத்த முடியாது. நுகர்வை அதிரிப்பதே வழியாகும். அதன் பொருட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா ஒமந்தை வீதியில் வாகன விபத்து! மூவர் படுகாயம்

wpengine

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி அமைச்சர் றிஷாட்

wpengine

ரணிலை பற்றி மஹிந்த வெளியிட்ட உண்மைகள்

wpengine