பிரதான செய்திகள்

பாணின் விலை அதிகரிப்பிற்கான காரணம் நிதியமைச்சர் ரவி

பாணின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விளக்கமளித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

அரிசியை நுகரக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு விவசாயிகள் ஊடாக வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. கையிருப்பும் உள்ளது. அரிசிக்கான உற்பத்தி செலவீனமும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எமது விவசாயிகளை அதைரியப்படுத்த முடியாது. நுகர்வை அதிரிப்பதே வழியாகும். அதன் பொருட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களின் நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்

wpengine

றம்புட்டான் பழத் தோற்றத்தில்! டெல்டா மற்றும் அல்பா

wpengine

முஅத்தீன்களுக்கான இலவச உம்ரா திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஹிஸ்புல்லாஹ்

wpengine